குரும்பூர் அருகில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மகாசேமம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
குரும்பூர் அருகில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாசேமம் அறக்கட்டளை சார்பில் திங்கட்கிழமை உதவி வழங்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று குரும்பூர் அருகில் குரங்கன்தட்டு கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின.இதில் பாதிக்கப் பட்ட 45 குடும்பத்தினை சேர்ந்த 250 உறுப்பினர்களுக்கு மகாசெம அறக்கட்டளை சார்பில் திங்கட்கிழமை உணவு மற்றும் அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை தூத்துக்குடி மண்டல மேலாளர் பாஸ்கர சேதுபதி, வட்டார மேலாளர் சுரேஷ் மற்றும் கிளை மேலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 comments