ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » கண் எரிச்சல் குறைய பாட்டி வைத்தியம்


சுத்தமான நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலைச்சாறு ஆகிய மூன்று சாறுகளையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்.
  2. வெங்காயச்சாறு.
  3. புளிய இலைச்சாறு.
செய்முறை:
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.

0 comments

Leave a Reply