சுத்தமான நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலைச்சாறு ஆகிய மூன்று சாறுகளையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.
- வெங்காயச்சாறு
- புளிய இலை
- நல்லெண்ணெய்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய்.
- வெங்காயச்சாறு.
- புளிய இலைச்சாறு.
செய்முறை:
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.
0 comments