ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » அய்யா வைகுண்ட தர்மபதி -சுப்பிரமணியசாமி கோயில் தெரு


மூலவர்நாராயண சாமி
நடைத்திறப்புதினசரி மாலை 6 மணி முதல் 7 மணி வரை
திருவிழாஆனி மாதம் 10 ஆம் நாள் திருவிழா “திரு ஏடு வாசித்தோர் கேட்டோர் உற்றோர் மனதினில் உணர்தலுற்றோர் ஆதித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் மனமே கண்டு கோமலர்ப் புவி மின் வாழ்வும் தேசத்தின் செல்வத்தோடு  சிறப்புடனிருந்து வாழ்வார்- என்பதற்கிணங்க திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது.
நேர்த்திக் கடன்கள்முளைப்பாரி எடுத்தல் பழக்குலை வைத்தல் பூசைக்குகுய பொருட்களை கொடுத்தல்.
பிற செய்திகள்முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் மரத்தாலான கருடாழ்வாரை உற்சவ மூர்த்தியாக வீதி உலா கொண்டு வந்தனர் திருவிழாவின் நிறைவில் சாமிக்கு பணியாரம் சுட்டுப் படைப்பார். அதனை வெறும் கைவிரல்களால் எடுத்துப்  படைத்த அற்புதம் நிகழ்ந்துள்ளது.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply