ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் காமராஜர் பிறந்தநாள் விழா செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது


திருச்செந்தூரில் காமராஜர் பிறந்தநாள் விழா செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது, தலைமை ஆசிரியை ஹெப்சிபா லைட் தலைமை தாங்கினார், தமிழ் ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு விருந்தினராக தியாகிகள் வாரிசுகள் சங்கதலைவர் டாக்டர்.த.த.தவசி முத்து கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

0 comments

Leave a Reply