கல்வி
கல்வி என்பது அறிவுக் களஞ்சியம்
கற்றோர்க்கு நாள்தோறும் சிறப்பு
கல்வி என்பது நமது உரிமை
கல்லாமல் விடாது என் இளமை
கல்வி வானம் போல் பெரியவன்
கல்வி கல்லாதவன் எறும்பிலும் சிறியவன்.
கல்வி என்பது அறிவுக் களஞ்சியம்
கற்றோர்க்கு நாள்தோறும் சிறப்பு
கல்வி என்பது நமது உரிமை
கல்லாமல் விடாது என் இளமை
கல்வி வானம் போல் பெரியவன்
கல்வி கல்லாதவன் எறும்பிலும் சிறியவன்.
இப்படிக்கு,
ப.அருண்குமார். வகுப்பு-8
அ.செ.ஆ.அரசு.ஆ மேல் நிலைப் பள்ளி
திருச்செந்தூர்.
ப.அருண்குமார். வகுப்பு-8
அ.செ.ஆ.அரசு.ஆ மேல் நிலைப் பள்ளி
திருச்செந்தூர்.
0 comments