திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலினுள் வரிசையை ஒழுங்கு படுத்துவதற்காக உயரமான நடைமேடை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது.பக்தர்கள் அதில் ஏறும் போது வழுக்கும் விதத்தில் இருந்தது.தற்போது புதிய இணை ஆணையர் பொறுப்பேற்றதும் அந்த நடை மேடை அகற்றப்பட நடவடிக்கை எடுத்துள்ளார்.பக்தர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் கோயில் உள்ளே உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த மர நடை மேடை அகற்றம்
0 comments