ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » திருவிளக்கு வழிபாடு

திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப் படுகிறது.பெண் குழந்தைகள் திருமணம் ஆகாத கன்னியர்,சுமங்கலியர் மாலைப் பொழுதில் திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன்  இவ்வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளும் அங்கே குடி கொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர்.
வாழ்வில் தூய்மையும் ,தெய்வத்தன்மையும் பெருகும்.சஞ்சலமும் வறுமையும் நீங்கும் . சக்தியும் வளமையும் நிறையும்.' ஊர்கள் தோறும் கோயில்களில் திருவிள்க்கேற்றி வழிபாடு செய்தால், ஆன்மீக ஒருமைப்பாடும்,அன்புணர்வும் வளரும்.ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும் . தீயவை அனைத்தும் அகலும்.அன்பும்,அறனும்,அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நன்மைகளும்
பெறுவர்.
Tags:

0 comments

Leave a Reply