அகில பாரத முருக பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலைச் சுற்றி மூன்று தடவை வலம் வரும் நிகழ்ச்சி 10 ஆம் தேதிமாலை 4-30 மணிக்கு நடைபெற்றது.திருவண்ணாமலையைப் போன்று திருச்செந்தூரிலும் கிரிவலம் வருவது பக்தர்களிடையே பிரபலமாகி வருகிறது.
ஏற்பாடுகளை அகில பாரதத் தலைவர் எஸ்.எஸ்.ஆதித்தன் செய்துள்ளார்.
0 comments