ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் பெளர்ணமி கிரிவலம்


  அகில பாரத முருக பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலைச் சுற்றி மூன்று தடவை வலம் வரும் நிகழ்ச்சி 10 ஆம் தேதிமாலை 4-30 மணிக்கு நடைபெற்றது.திருவண்ணாமலையைப் போன்று திருச்செந்தூரிலும் கிரிவலம் வருவது பக்தர்களிடையே பிரபலமாகி வருகிறது.
ஏற்பாடுகளை அகில பாரதத் தலைவர் எஸ்.எஸ்.ஆதித்தன் செய்துள்ளார்.

0 comments

Leave a Reply