ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் அனைத்து அரசு விடுதிகளிலும் தங்கிப் படிக்கலாம்-தமிழக அரசு உத்தரவு

             இலங்கை அகதிகளின் குழந்தைகள்,  அரசினுடைய அனைத்து மாணவர் விடுதியிலும் தங்கிப் படிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதன் மூலம் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதலியனவற்றால் நிர்வகிக்கப் படும் அனைத்து விடுதிகளிலும் இனி இலங்கை அகதிகளின் குழந்தைகள் தங்கிப் படிக்க முடியும்.முதலமைச்சருடைய இந்த உத்தரவு பாராட்டத்தக்கது.

0 comments

Leave a Reply