ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் சாலைகள் அனைத்தும் சேதம் அரசு நடவடிக்கை எடுக்குமா


அடித்த மழையால் ரோடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன.தாலுகா தலைநகராக உள்ள திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும், கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர்.இந் நிலையில் தற்போது சபரிமலை பக்தர்களின் வாகனங்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் விரும்புகின்றனர்.

0 comments

Leave a Reply