ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தீ விபத்தில் கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் 89 பேர் சாவு

         கொல்கத்தாவில் தகுரியா என்ற பகுதியில் உள்ள ஆம்ரி என்ற தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 89 பேர் உடல் கருகி சாவு.கேட்பதற்கு உள்ளத்தை கசக்கிப் பிழியும் இந்த அவலத்திற்கான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
         லஞ்சத்திற்காக மருத்துவமனையை சரியாக ஆய்வு செய்யாத அரசுத் துறை அதிகாரிகள் மீது மிக,மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் .
                  தமிழ்நாட்டிலும் இவ்வாறு ஏதேனும் அவலம் நிகழாதிருக்க தமிழக அரசு மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 comments

Leave a Reply