ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் அகத்தியருக்கு பொளர்ணமி வழிபாடு

    முற்காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தச் சிறப்பு திருச்செந்தூருக்கு
உண்டு கபாடபுரம் என்று அழைக்கப்பட்ட அக்காலத்தில் அகத்தியப்பெருமான் தலைமைப் புலவராக இருந்தார்.இத்தகையச் சிற்ப்பு வாய்ந்த திருச்செந்தூரில்
அகத்தியப் பெருமானுக்கு கோயில் உள்ளது.இவருக்கு பொளர்ணமி தோறும்
சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

0 comments

Leave a Reply