ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பெருமாள்சாமிகோயில்இராஜமன்னியபுரம்


மூலவர்பெருமாள்சாமி
பரிவாரத்தெய்வங்கள்சுடலைமாடசாமி
நடைத்திறப்புதினசரி இரவு 7.00 மணி
திருவிழாசித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய் கொடை விழா
வருமாறு ஞாயிறு திங்கள் செவ்வாய் திருவிழா
நடைபெறுகிறது.
நிகழ்த்துக்கலைகள்வில்லுப்பாட்டு, கும்மிப்பாடல்
நேர்த்திக்கடன்கள்மரக்கட்டை, கப்பிமுத்து, உப்பு
பிறசெய்திகள்ஞாயிற்றுக்கிழமை முதல் வில்லுப்பாட்டு நடைபெறும் செவ்வாய்கிழமை இரவு விளக்குப்பூசை நடத்தப்படுகிறது. சாமி கடலில் நீராடி தீர்த்தம் எடுத்து வருதல்.வாண வேடிக்கையுடன் அலங்கார வழிபாடு இரவு 3 மணிக்குள் (தீ எரியும் கட்டைகளுக்குள்) சாமி பூக்குழி இறங்குதல்
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply