மூலவர் | பெருமாள்சாமி |
பரிவாரத்தெய்வங்கள் | சுடலைமாடசாமி |
நடைத்திறப்பு | தினசரி இரவு 7.00 மணி |
திருவிழா | சித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய் கொடை விழா வருமாறு ஞாயிறு திங்கள் செவ்வாய் திருவிழா நடைபெறுகிறது. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாட்டு, கும்மிப்பாடல் |
நேர்த்திக்கடன்கள் | மரக்கட்டை, கப்பிமுத்து, உப்பு |
பிறசெய்திகள் | ஞாயிற்றுக்கிழமை முதல் வில்லுப்பாட்டு நடைபெறும் செவ்வாய்கிழமை இரவு விளக்குப்பூசை நடத்தப்படுகிறது. சாமி கடலில் நீராடி தீர்த்தம் எடுத்து வருதல்.வாண வேடிக்கையுடன் அலங்கார வழிபாடு இரவு 3 மணிக்குள் (தீ எரியும் கட்டைகளுக்குள்) சாமி பூக்குழி இறங்குதல் |
You Are Here: Home» Hindu , Temples » பெருமாள்சாமிகோயில்இராஜமன்னியபுரம்
0 comments