ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » முத்தாரம்மன்கோயில்இராஜமன்னியபுரம்

மூலவர்முத்தாரம்மன்
பரிவாரத்தெய்வங்கள்மகாவிஷ்ணு பைரவர் சாமி பட்டாணி பத்திரகாளி அம்மன் பேச்சி அம்மன்
நடைத்திறப்புதினசரி இரவு 7.30 மணி
திருவிழாஆவணி மாதம் மூன்றாவது செவ்வாய் கொடைவிழா வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் ஆறுநாள் திருவிழா
நிகழ்த்துக்கலைகள்வில்லுப்பாட்டு, கும்மிப்பாடல்
நேர்த்திக்கடன்கள்மாவிளக்குப் பெட்டி ஆயிரங்கண் பானை மஞ்சள் பானை பொங்கலிடுதல் சாமிக்கு உடுப்புகள் தங்க நகைகள் பட்டு வல்லயம் கடையம் கண்மலர் மணி.
பிறசெய்திகள்கொடைவிழாவின் போது திருவிளக்கு பூசை நடத்தப்படுகிறது. சாமி ஆறு கடல் இத்தீர்த்தங்களில் நீராடி பூசை செய்து விட்டு வருதல். மேளதாளத்துடன் நேர்த்திக் கடன்களை பக்தர்களுடைய வீடுகளிலிருந்து எடுத்து வருதல். இரவு 12 மணி பூசையுடன் சாமி சப்பரத்தில் வீதி உலாவருதல். கொடைவிழா நிறைவு நாளான புதன் கிழமை இரவு சாமி கும்பம் எடுத்து வீதி உலா வந்து வரிதாரர்களுக்கு அருள் கொடுத்தல். இத்தெய்வம் சீனந்தோப்பில் அமர்ந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் பிடிமண் மூலம் வந்தமர்ந்துள்ள செய்தி அறியலாகிறது
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply