ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கப்பல் சப்பர பவனி நடைபெற்றது.சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக புனித அன்னம்மாள் ஆலயத்தை அடைந்தது.பின்பு அங்கிருந்து மீண்டும் புனித சவேரியார் ஆலயத்தை வந்தடைந்தது.ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள் ரூபர்ட் அருள் வளவன்,இருதயராஜ்,ஊர்க் கமிட்டித் தலைவர் அமிர்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
You Are Here: Home» ஆறுமுகநேரி » சவேரியார் கோயில் சப்பரபவனி சிறப்பாக நடைபெற்றது
0 comments