தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை பெண்கள் பிரிவு நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துளிர் அரங்கத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 118 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 7 லட்சத்து18 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினத்தில் 118 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு ரூபாய் 7 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்
0 comments