ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினத்தில் 118 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு ரூபாய் 7 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

         தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை பெண்கள் பிரிவு நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துளிர் அரங்கத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 118 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 7 லட்சத்து18 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

0 comments

Leave a Reply