ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » சாகுபுரம் பள்ளியில் விளையாட்டு விழா

           சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விளையாட்டு விழா தூத்துக்குடி ஏடி.எஸ்.பி சுவாமிதுரைவேலு தலைமையில் நடைபெற்றது .மாணவர் கோபிசந்தர் வரவேற்றார்.மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது .ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டது.நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
            விழாவில் டிசிடபிள்யூ உதவித் தலைவர் சுபாஷ் டாண்டன்,மூத்த பொது மேலாளர் சந்துரு,பள்ளி நிர்வாக அதிகாரி கணேஷ்,பள்ளியின் முதல்வர் கிறிஷ்டினா பிரபாகரன்,தலைமை ஆசிரியர் சிரோன்மணிஜெயமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர்கள் ,ஆசிரிய, ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.  

0 comments

Leave a Reply