ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » கேரளச் சகோதரர்களையும் அவரது வணிக நிறுவனங்களையும் தாக்கக் கூடாது

                 நாமெல்லாம் இந்தியர் என்ற உண்ர்வுடன் செயல்பட வேண்டும்.மாறாக தமிழர்கள் நம் உடன்பிறவா கேரள வணிக நிறுவனங்களைத் தாக்கக் கூடாது.வந்தாரை வாழ வைக்கும் பண்பு தமிழருக்கு உண்டு.திருக்குறளைப் போற்றும் நாம்; கேரளச்சகோதரர்களுக்கு எவ்வித தீங்கினையும் கனவிலும் ஏற்படுத்தலாகாது.சிலர், அவர்கள் அவ்வாறுச் செய்கிறார்களே என்று தவறான செய்கையில் ஈடுபடலாகாது.அகிம்சாமுறையில் நமது மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலை எழுப்பி வருகின்றனர்.அதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழர்களும் கேரளாவில் வசிக்கின்றனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

0 comments

Leave a Reply