கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அதனைச் சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் முறை, முத்திரையிடுதல் ;பொட்டலமிடும் முறை ஆகியன குறித்த அரசின் புதிய விதி முறைகளை வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறும் விளக்கக் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் சுடலைராஜ் தலைமை தாங்கினார்.பல அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர்.
திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் துரைசிங்கு, பொருளாளர் கார்க்கி,திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு, காயல்படினம் வியாபாரிகள் சங்கத்தலைவர் அப்துல்காதர் ,ஆறுமுகநேரி சங்கத் தலைவர் த.தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் சுடலைராஜ் தலைமை தாங்கினார்.பல அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினர்.
திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் துரைசிங்கு, பொருளாளர் கார்க்கி,திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு, காயல்படினம் வியாபாரிகள் சங்கத்தலைவர் அப்துல்காதர் ,ஆறுமுகநேரி சங்கத் தலைவர் த.தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments