ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» புதுடெல்லி » பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடைபெறாததால் ரூபாய் 16 கோடி அரசுக்கு நஷ்டம்

             சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீடு தொடர்பான பிரச்சினையால் கடந்த 8 நாட்களாக பாராளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் நடை பெறாததால்,ஒரு நாளைக்கு ரூபாய் 2 கோடிவீதம் ரூபாய் 16 கோடி மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply