முல்லைப் பெரியாறு பிரச்சனையால், தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அங்குள்ள வன்முறையாளர்களால் தாக்கப் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பக்தர்களைக் குறிவைக்கும் கோழைகளின் கொரில்லா தாக்குதல்களை கேரள அரசு வேடிக்கை பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக பக்தர்களின் பணம் கோடி கோடியாக சபரி மலையில் விழுகிறது.அந்த பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
தமிழர்கள் இனியாவது சிந்தித்து தமிழகத்திலுள்ள அய்யப்பன் கோயிலுக்கு மாலையிட்டு புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.அய்யப்பன் தமிழகத்தில் ஆண்ட பாண்டிய மன்னனுடைய மகனாதலால் விருப்பமுடன் அய்யப்பன் தமிழகத்திற்கு வருவார்.தங்களுடைய பாதுகாப்புக் கருதியாவது பக்தர்கள் இனிசிந்திக்க வேண்டும்.
சாமியே சரணம் அய்யப்பா
கேரள வன்முறையாளர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு அய்யப்பா
பக்தர்களைக் குறிவைக்கும் கோழைகளின் கொரில்லா தாக்குதல்களை கேரள அரசு வேடிக்கை பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக பக்தர்களின் பணம் கோடி கோடியாக சபரி மலையில் விழுகிறது.அந்த பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
தமிழர்கள் இனியாவது சிந்தித்து தமிழகத்திலுள்ள அய்யப்பன் கோயிலுக்கு மாலையிட்டு புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.அய்யப்பன் தமிழகத்தில் ஆண்ட பாண்டிய மன்னனுடைய மகனாதலால் விருப்பமுடன் அய்யப்பன் தமிழகத்திற்கு வருவார்.தங்களுடைய பாதுகாப்புக் கருதியாவது பக்தர்கள் இனிசிந்திக்க வேண்டும்.
சாமியே சரணம் அய்யப்பா
கேரள வன்முறையாளர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு அய்யப்பா
0 comments