ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்திஜியின் 7 கோட்பாடுகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் [7,8,9] தொடங்கியது . கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கினார்.பேராசிரியர் ஜி.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.காந்திகிராமம் ரூரல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் என்.மார்க்கண்டன் சிறப்புரை ஆற்றினார்.பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.காந்திஜி நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் நிறுவனரான டாக்டர்.த.த.தவசிமுத்து கலந்து கொண்டார்.கருத்தரங்க அமர்வுகள் விபரம்
7.11.2011-காலை11.45முதல்1.15 வரை டாக்டர்.எஸ்.கெளசல்யா
தலைப்பு-நல்லியல்பு சாராத கல்வி
2.15 முதல் 3.30 வரை டாக்டர் எஸ்.செளந்திரபாண்டியன்
தலைப்பு-அறம் சாராத வணிகம்
3.45 முதல் 4.45 வரை குழு கலந்துரையாடல்
8.11.2011-காலை10.00முதல்11.30 வரை டாக்டர் டி.எஸ்.ராஜேஸ்வரி
தலைப்பு-கொள்கை இல்லாத அரசியல்
11.45முதல்1.15 வரை பேரா.எம்.செல்வராஜ்
தலைப்பு-உழைப்பினால் வ்ராத செல்வம்
2.15 முதல் 3.30 டாக்டர் எஸ்.சங்கரநாராயணன்
தலைப்பு-அகந்தையை விடாத வழிபாடு
3.45 முதல் 4.45 குழு கலந்துரையாடல்
9.11.2011-காலை10.00 முதல் 11.30வரை டாக்டர் பி.ஜெயந்தி
தலைப்பு -மானுடம் போற்றாத விஞ்ஞானம்
11.45 முதல் 1.15 வரை டாக்டர் பி.ஆனந்தி
தலைப்பு- மனசாட்சி சாராத மகிழ்ச்சி
2.15 முதல் 3.30 வரை குழு கலந்துரையாடல்
3.45 முதல் 4.45 வரை நிறைவு விழா
நிறைவுரை -டாக்டர் எஸ்.சங்கரநாராயணன் -கல்லூரிமுதல்வர்
அனைத்து ஏற்பாடுகளையும் வரலாற்றுத்துறைத் தலைவரும் கல்லூரியின் காந்தீய சிந்தனைக் கல்வியின் இயக்குநருமான டாக்டர் எஸ்.போஸ் செய்து வருகிறார்.
7.11.2011-காலை11.45முதல்1.15 வரை டாக்டர்.எஸ்.கெளசல்யா
தலைப்பு-நல்லியல்பு சாராத கல்வி
2.15 முதல் 3.30 வரை டாக்டர் எஸ்.செளந்திரபாண்டியன்
தலைப்பு-அறம் சாராத வணிகம்
3.45 முதல் 4.45 வரை குழு கலந்துரையாடல்
8.11.2011-காலை10.00முதல்11.30 வரை டாக்டர் டி.எஸ்.ராஜேஸ்வரி
தலைப்பு-கொள்கை இல்லாத அரசியல்
11.45முதல்1.15 வரை பேரா.எம்.செல்வராஜ்
தலைப்பு-உழைப்பினால் வ்ராத செல்வம்
2.15 முதல் 3.30 டாக்டர் எஸ்.சங்கரநாராயணன்
தலைப்பு-அகந்தையை விடாத வழிபாடு
3.45 முதல் 4.45 குழு கலந்துரையாடல்
9.11.2011-காலை10.00 முதல் 11.30வரை டாக்டர் பி.ஜெயந்தி
தலைப்பு -மானுடம் போற்றாத விஞ்ஞானம்
11.45 முதல் 1.15 வரை டாக்டர் பி.ஆனந்தி
தலைப்பு- மனசாட்சி சாராத மகிழ்ச்சி
2.15 முதல் 3.30 வரை குழு கலந்துரையாடல்
3.45 முதல் 4.45 வரை நிறைவு விழா
நிறைவுரை -டாக்டர் எஸ்.சங்கரநாராயணன் -கல்லூரிமுதல்வர்
அனைத்து ஏற்பாடுகளையும் வரலாற்றுத்துறைத் தலைவரும் கல்லூரியின் காந்தீய சிந்தனைக் கல்வியின் இயக்குநருமான டாக்டர் எஸ்.போஸ் செய்து வருகிறார்.
0 comments