ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு,குழிகளை நெடுஞ்சாலைத்துறை சரி செய்யுமா

    ஆறுமுகனேரியின் பல்வேறு பகுதிகளில் மழையினால் சாலைகள் சேதமடைந்துள்ளன.வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமங்களுக்கு
ஆளாகி வருகின்றனர்.பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை
உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் விரும்புகின்றனர்.

0 comments

Leave a Reply