ஆறுமுகனேரியின் பல்வேறு பகுதிகளில் மழையினால் சாலைகள் சேதமடைந்துள்ளன.வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமங்களுக்கு
ஆளாகி வருகின்றனர்.பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை
உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் விரும்புகின்றனர்.
ஆளாகி வருகின்றனர்.பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்களும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை
உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் விரும்புகின்றனர்.
0 comments