ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» » அரசுப் பணியாள்ர் தேர்வாணையத்தில் ஊழல்-வேலியே பயிரை மேய்ந்த கதை

கடந்த ஆட்சியில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் பணி நியமனத்தில்
ஊழல் நடந்துள்ளதாக 14 அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடந்துள்ளது.
இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளதாக நாளிதழ்கள் கூறுகின்றன.இது எப்படியிருக்கு....
Tags:

0 comments

Leave a Reply