ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில்இல்வச மணியடிதரிசனம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

            திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த ஆட்சியில் பக்தர்களுக்கு இலவச மணியடி தரிசனம் அனுமதி மறுக்கப்பட்டது. வசதி படைத்தவர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு அனுமதித்த நிலை இருந்தது.
              புதிய தக்காராக பி.டி.கோட்டை மணி பொறுப்பேற்றதும் பக்தர்களுக்கான
பழைய மணியடி தரிசனம் குறித்த பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை
ஏற்று மீண்டும் மணியடி தரிசனத்திற்கான அனுமதியை மாண்புமிகு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

0 comments

Leave a Reply