தமிழகத்தில் திடீர் பேருந்துக் கட்டண உயர்வால் அடித்தட்டு மக்கள் வெறுப்பாகி
மனம் சோர்ந்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் அறிவிப்பு இல்லாமல் பல்வேறு
பெயர்களைப் போட்டு மகாக் கொள்ளை போக்குவரத்துக் கழகங்களால் அரங்கேற்றப்பட்டது.
தற்போது அறிவிப்புடன் கட்டண உயர்வு.
.மக்களுடைய ஏழ்மையைப் போக்குமா இலவச அறிவிப்புகள்.......
மனம் சோர்ந்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் அறிவிப்பு இல்லாமல் பல்வேறு
பெயர்களைப் போட்டு மகாக் கொள்ளை போக்குவரத்துக் கழகங்களால் அரங்கேற்றப்பட்டது.
தற்போது அறிவிப்புடன் கட்டண உயர்வு.
.மக்களுடைய ஏழ்மையைப் போக்குமா இலவச அறிவிப்புகள்.......
0 comments