ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » செங்கிடாசாமிகோவில் (அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளிஎதிரேஉள்ளகுத்துக்கல்)


மூலவர்சிவனணைந்த பெருமாள் சாமி
பரிவாரத்தெய்வங்கள்குழிக்கரை பேச்சி அம்மன்
நடைத்திறப்புசெவ்வாய் மற்றும் வெள்ளி மாலை 6 மணி
திருவிழாதைமாதம் முதல் செவ்வாய் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை உட்பட மூன்று நாட்கள் கொடைவிழா
பிறசெய்திகள்கொடைவிழாவன்று இரவு 12 மணிக்கு கோயிலில் பூக்குழி (நெருப்பு) வளர்க்கப்படுகிறது. சாமி வேட்டைக்குச் சென்று விட்டு வரும் போது பூக்குழி இறங்கி மக்களுக்கு அருள் வாக்கு வழங்குகிறார்
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply