மூலவர் | சிவனணைந்த பெருமாள் சாமி |
பரிவாரத்தெய்வங்கள் | குழிக்கரை பேச்சி அம்மன் |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளி மாலை 6 மணி |
திருவிழா | தைமாதம் முதல் செவ்வாய் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை உட்பட மூன்று நாட்கள் கொடைவிழா |
பிறசெய்திகள் | கொடைவிழாவன்று இரவு 12 மணிக்கு கோயிலில் பூக்குழி (நெருப்பு) வளர்க்கப்படுகிறது. சாமி வேட்டைக்குச் சென்று விட்டு வரும் போது பூக்குழி இறங்கி மக்களுக்கு அருள் வாக்கு வழங்குகிறார் |
You Are Here: Home» Hindu , Temples » செங்கிடாசாமிகோவில் (அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளிஎதிரேஉள்ளகுத்துக்கல்)
0 comments