மூலவர் | பாதக்கரைசாமி |
பரிவாரத்தெய்வங்கள் | பட்டாணிசாய்பு சாமி, சுடலைமாடன், பேச்சி அம்மன் |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழாக்கள் | இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கொடைவிழா நடைபெறுகிறது.இக்கோயில்பணிக்கநாடார்குடியிருப்பிலிருந்து பிடிமண் எடுத்து வந்து போட்டுக்கொடுத்துவழிபடப்பெறுகிறது பணிக்கநாடார்குடியிருப்புகோயில்கொடைமுடிந்தவுடன் அடுத்தவாரம் 1 நாள் கொடைவிழா நடைபெறுகிறது. |
நிகழ்த்துக்கலைகள் | கணியான்கூத்து சுடலைமாடன் கதையுடன் நிகழ்த்தப்படுகிறது |
பிறசெய்திகள் | மஞ்சள் பானையுடன் சாமியாடல் நடைபெறுகிறது. கோழி சுட்டு வைத்து வழிபடப்பெறுகிறது. |
You Are Here: Home» Hindu , Temples » பாதகரைசாமிகோயில்திசைக்காவல்தெரு [அ.ப.மு.த]
0 comments