ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பாதகரைசாமிகோயில்திசைக்காவல்தெரு [அ.ப.மு.த]


மூலவர்பாதக்கரைசாமி
பரிவாரத்தெய்வங்கள்பட்டாணிசாய்பு சாமி, சுடலைமாடன், பேச்சி அம்மன்
நடைத்திறப்புசெவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி
திருவிழாக்கள்இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கொடைவிழா
நடைபெறுகிறது.இக்கோயில்பணிக்கநாடார்குடியிருப்பிலிருந்து
பிடிமண் எடுத்து வந்து போட்டுக்கொடுத்துவழிபடப்பெறுகிறது
பணிக்கநாடார்குடியிருப்புகோயில்கொடைமுடிந்தவுடன்
அடுத்தவாரம் 1 நாள் கொடைவிழா நடைபெறுகிறது.
நிகழ்த்துக்கலைகள்கணியான்கூத்து சுடலைமாடன் கதையுடன் நிகழ்த்தப்படுகிறது
பிறசெய்திகள்மஞ்சள் பானையுடன் சாமியாடல் நடைபெறுகிறது. கோழி
சுட்டு வைத்து வழிபடப்பெறுகிறது.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply