மூலவர் | சுடலைமாடசாமி |
பரிவாரத்தெய்வங்கள் | நாராயணசாமி, முண்டன், பேச்சியம்மன், பட்டாணிசாமி அருணாசலத்தம்மை, குளிக்கரை பேச்சி உட்பட 21 பீடங்கள் |
நடைத்திறப்பு | வாரமிருமுறை செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழாக்கள் | புரட்டாசி மாதம் 3 ஆம் செவ்வாய் வரும் விதத்தில் 2 நாள் கொடைவிழா. வைகாசி மாதம் குருபூஜையுடன் அன்னதானம் செய்கிறார்கள் |
நிகழ்த்துக்கலைகள் | கணியான் வைத்து ”சுடலைமாடன்” கதையுடன் நிகழ்த்தப் பெறுகிறது |
பிறசெய்திகள் | முற்காலத்தில் திருச்செந்தர் செந்திலாண்டவர் கோயிலுக்கு மூலவர்,சிற்பத்தை திருநெல்வேலி குறுக்குத்துறையில் செய்து எடுத்து வரும் போது வள்ளி வாய்க்காலில் வண்டியின் அச்சு முறிந்து நின்றுவிட்டது. முருகன் சிலை தற்போதுள்ள இக்கோயில் உள்ள இடத்தில் சிலநாள் தங்க நேரிட்டது. பின்பு காவலுக்கு வந்த சுடலைமாடசாமி இவ்விடத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். |
You Are Here: Home» Hindu , Temples » சுடலைமாடசாமிகோயில்வள்ளிவாய்க்கால்
0 comments