ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» poem , Tamil » வயலைக் காணவில்லை

வயலெல்லாம் காடாச்சு...
காடெல்லாம் மேடாச்சு...
மேடெல்லாம் வீடாச்சு...
வீடெல்லாம் சூடாச்சு...
சூடெல்லாம் அழிவாச்சு...
பூமியின் வளமை எங்கே...
பூகோளம் நூலுக்குள்ளே...

Tags: poem , Tamil

0 comments

Leave a Reply