ஆண்டுதோறும் பழனிக்கு 41 நாள் மாலை அணிந்து விரதமிருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.இவ்வாண்டும் புனித மாலை அணிந்துள்ளனர் .பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எட்டு தினங்களும் அன்னதானம் தங்குமிடம் ஏற்பாடு குறித்து பழனி தண்டாயுதபாணி பாத யாத்திரை முருகப் பக்தர்கள் சபையின் நிர்வாகிகளான தி.செந்தில்,பி.ஏ.சுந்தர்ராஜ்
பி.பார்வதிகுமார் , தூத்துக்குடி கார்த்திகேயன்,கூட்டாம்புளி தூ.ஆதவன் பி.பார்வதிமுத்து,காயல்பட்டிணம் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
டிசம்பர் 24 இல் பாதயாத்திரையைத்தொடங்கிட உள்ளனர்.முன்னதாக
அருள் மிகு சிவன் கோயிலிலும் அருள் மிகு பத்திர காளி அம்மன் கோயிலிலும்
208 திருவிளக்குப்பூஜையையும் நடத்திட உள்ளனர்.
இவ் ஆன்மீகப்பணிக்குநன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள தி.செந்தில்அலைபேசி எண்- 09382817522
பி.பார்வதிகுமார் , தூத்துக்குடி கார்த்திகேயன்,கூட்டாம்புளி தூ.ஆதவன் பி.பார்வதிமுத்து,காயல்பட்டிணம் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
டிசம்பர் 24 இல் பாதயாத்திரையைத்தொடங்கிட உள்ளனர்.முன்னதாக
அருள் மிகு சிவன் கோயிலிலும் அருள் மிகு பத்திர காளி அம்மன் கோயிலிலும்
208 திருவிளக்குப்பூஜையையும் நடத்திட உள்ளனர்.
இவ் ஆன்மீகப்பணிக்குநன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள தி.செந்தில்அலைபேசி எண்- 09382817522
0 comments