ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகம் செய்ய அனுமதி இல்லை-முதலமைச்சர்

        தமிழ்நாட்டில் அன்னியமுதலீட்டாளர்களை சில்லறை வணிகம் செய்வதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளதை வணிகர் சங்கங்கள் மற்றும் பல கட்சித் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.இந்தியாவில் உள்ள அனைத்துக்கட்சியினரும் தமிழக முதலமைச்சரின் வீரமிக்க இந்த பேச்சைப் பிரமிப்புடன் பார்க்கின்றனர். 

0 comments

Leave a Reply