ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி பேரூராட்சி பணி நியமனக்குழு உறுப்பினர்கள் போடியின்றி தேர்வு

    ஆறுமுகனேரி டவுன் பஞ்சாயத்துக்கு பணி நியமனக்குழு,வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
நியமனக்குழு உறுப்பினராக 8ஆம் வார்டு ஜெயராஜ்,வரிவிதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினராக 1ஆம் வார்டு லெட்சுமணன்,5ஆம் வார்டு கணேசன், 2 ஆம் வார்டு முருகானந்தம், 15 ஆம் வார்டு ஆ.சோ.வெங்கடேசன்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தலைவர் கல்யாணசுந்தரம்,துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 comments

Leave a Reply