பரமக்குடியில் 11.9.2011 இல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானர்.ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதி அரசர் கே.சம்பத் அவர்களின் ஒரு நபர் கமிசன் விசாரணை மேற்கொண்டு தனது இடைக்கால அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளார்.
அதன் அறிக்கையின் பேரில் தமிழக அரசு முன்னர் வழங்கிய நிவாரணத் தொகை தவிர கூடுதலாக ரூபாய் 4 லட்சம் வழங்கப்படவும், காயமடைந்தவர்களுக்கு முன்னர் வழங்கிய ரூபாய் 15000 நிவாரணத்துடன் கூடுதலாக ரூபாய் 15000 வழங்கவும் ஆணையிட்டுள்ளது. மேலும் பலியான குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது என நாளிதழ்கள் கூறுகின்றன.
மனித உயிர்களை மனித உரிமை மீறலின் உச்சக் கட்டமாக காக்கா; குருவியைப்போலச்சுட்டு விட்டு அதன் பின்பு காட்டும் கருணையும் இரக்கமும் தமிழகத்தில் எல்லாம் இலவசம்..இலவசம்..சூட்டிங்கும் இலவசம் என்பது போல உள்ளது என மக்களின் குரல் ஒலிக்கிறது.
அதன் அறிக்கையின் பேரில் தமிழக அரசு முன்னர் வழங்கிய நிவாரணத் தொகை தவிர கூடுதலாக ரூபாய் 4 லட்சம் வழங்கப்படவும், காயமடைந்தவர்களுக்கு முன்னர் வழங்கிய ரூபாய் 15000 நிவாரணத்துடன் கூடுதலாக ரூபாய் 15000 வழங்கவும் ஆணையிட்டுள்ளது. மேலும் பலியான குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது என நாளிதழ்கள் கூறுகின்றன.
மனித உயிர்களை மனித உரிமை மீறலின் உச்சக் கட்டமாக காக்கா; குருவியைப்போலச்சுட்டு விட்டு அதன் பின்பு காட்டும் கருணையும் இரக்கமும் தமிழகத்தில் எல்லாம் இலவசம்..இலவசம்..சூட்டிங்கும் இலவசம் என்பது போல உள்ளது என மக்களின் குரல் ஒலிக்கிறது.
0 comments