மூலவர் | முத்தாரம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | நாராயணசாமி சந்தணமாரி அம்மன் ஐயன் பைரவர் பட்டாணி காளி அம்மன் வீரபாகுத்தேவர் சுடலைமாடசாமி |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 6.30 மணியளவில் வழிபாடு நடைபெறுகிறது. |
திருவிழாக்கள் | வைகாசி மாதம் 3 நாட்கள் கொடைகள் நடத்தப்படுகின்றன. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் கரகாட்டம் நிகழ்த்தா்பெறுகிறது. |
நேர்த்திக்கடன்கள் | முளைப்பாரி எடுத்தல் ஆயிரங்கண்பானை மாவிளக்குப்பெட்டி எடுத்தல் முதலியன செலுத்தப்படுகின்றன. |
பிறசெய்திகள் | பழமையான இக்கோயில் 1958 இல் புதுப்பிக்கப்படுகிறது. |
You Are Here: Home» Hindu , Temples » முத்தாரம்மன்கோயில் - வாலவிளைவடக்குத்தெரு (பேருந்துநிற்குமிடம்)
0 comments