மூலவர் | உச்சினிமாகாளி |
பரிவாரத்தெய்வங்கள் | பைரவர் சாமி, சொரிமுத்து அய்யன்சாமி, பட்டவராயன் சாமி, பேச்சியம்மன் |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி இரவு 7.00 மணி வழிபாடு |
திருவிழாக்கள் | வைகாசி மாதம் - கடைசி செவ்வாய் கிழமை 4 நாட்கள் கொடைவிழா நடைபெறும். விளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது |
நேர்த்திக்கடன்கள் | மொட்டை போடுதல், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு பெட்டி எடுத்தல், முளைப்பாரி வைத்தல், லிப்பொட்டு அம்மனுக்கு வைத்தல். கண்மலர் செய்து வைத்தல். |
பிறசெய்திகள் | கோயில் கொடையின் போது சாமியாடுபவர்கள் கடல் தீர்த்தம் மற்றும் ஆற்றுதீர்த்தம் இவ்விரண்டிலும் ராடி வருவர் .வரிதாரர்கள் வீடுதோறும் சென்று திருநீறு கொடுத்து வருவர். |
You Are Here: Home» Hindu , Temples » உச்சினிமகாளியம்மன்கோயில் திசைக்காவல்தெரு (வடக்குத்தெரு)
0 comments