மூலவர் | உச்சினி மாகாளி |
பரிவாரத்தெய்வங்கள் | பைரவர் சாமி சொரிமுத்து அய்யன் சாமி பட்டவராயன் சாமி பேச்சியம்மன் |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.00 மணி அளவில் வழிபாடு நடைபெறுகிறது |
திருவிழாக்கள் | வைகாசி மாதம் - கடைசி செவ்வாய் கிழமை 4 நாட்கள் கொடைவிழாநடைபெறும். விளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. |
நேர்த்திக்கடன்கள் | மொட்டை போடுதல் பால்குடம் எடுத்தல் மாவிளக்கு பெட்டிஎடுத்தல் முளைப்பாரி வைத்தல் தாலிப்பொட்டு, அம்மனுக்கு கண்மலர் செய்து வைத்தல். |
பிறசெய்திகள் | கோயில் கொடையின் போது சாமியாடுபவர்கள் கடல் தீர்த்தம் மற்றும் ஆற்றுத்தீர்த்தம் இவ்விரண்டிலும் நீராடி வருவர். வரிதாரர்கள் வீடுதோறும் சென்று திருநீறுகொடுத்து வருவர். |
You Are Here: Home» Hindu , Temples » உச்சிமாகாளியம்மன்கோயில்திசைக்காவல்தெரு (வடக்குத்தெரு)
0 comments