ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » உச்சிமாகாளியம்மன்கோயில்திசைக்காவல்தெரு (வடக்குத்தெரு)


மூலவர்உச்சினி  மாகாளி
பரிவாரத்தெய்வங்கள்பைரவர் சாமி சொரிமுத்து அய்யன் சாமி பட்டவராயன் சாமி பேச்சியம்மன்
நடைத்திறப்புசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.00 மணி அளவில் வழிபாடு நடைபெறுகிறது
திருவிழாக்கள்வைகாசி மாதம் - கடைசி செவ்வாய் கிழமை 4 நாட்கள் கொடைவிழாநடைபெறும். விளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
நேர்த்திக்கடன்கள்மொட்டை போடுதல் பால்குடம் எடுத்தல் மாவிளக்கு பெட்டிஎடுத்தல் முளைப்பாரி வைத்தல் தாலிப்பொட்டு, அம்மனுக்கு கண்மலர் செய்து வைத்தல்.
பிறசெய்திகள்கோயில் கொடையின் போது சாமியாடுபவர்கள் கடல்
தீர்த்தம் மற்றும் ஆற்றுத்தீர்த்தம் இவ்விரண்டிலும் நீராடி வருவர். வரிதாரர்கள் வீடுதோறும் சென்று திருநீறுகொடுத்து வருவர்.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply