மூலவர் | கன்னியாகுமரி சுடலைமாடசாமி |
பரிவாரத்தெய்வங்கள் | பிரம்மசக்தி அம்மன் காவல் கருப்பசாமி |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழா | ஆடி மாதம் 3 நாட்கள் (திங்கள் செவ்வாய் புதன்) கொடைவிழா நடைபெறுகிறது. தை மாதம் பொங்கலிடப்படுகிறது ஆடி மாதம் 3 நாட்கள் (திங்கள் செவ்வாய் புதன்) கொடைவிழா நடைபெறுகிறது. தை மாதம் பொங்கலிடப்படுகிறது |
நிகழ்த்துக்கலைகள் | சுடலை மாடன் கதை ”கணியான் கூத்து” மூலம் நிகழ்த்தப்படுகிறது |
நேர்த்திக்கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல் கோயில் பராமரிப்பைச் செய்தல் |
பிறசெய்திகள் | இக்கோயில் தொன்மை வாய்ந்த கோயிலாகும். 125 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் |
You Are Here: Home» Hindu , Temples » கன்னியாகுமரி சுடலைமாடசாமிகோயில் (பருத்திவிளை) இலட்சுமிமாநகரம்
0 comments