மூலவர் | பார்வதி அம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | சிவன், பார்வதி தேவி, பூமாதேவி, வாலகுருசன்னியாசி, வன்னிய ராஜா, ஐவர் ராசாக்கள், பிரம்ம சக்திஅம்மன், சுடலைமாட சாமி, கட்டை ஏறும் பெருமாள், சோழராஜ விநாயகர். |
நடைத்திறப்பு | தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை |
திருவிழா | வைகாசி இரண்டாம் செவ்வாய் உட்பட மூன்று நாட்கள் கொடைவிழா நடைபெறுகின்றன |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நிகழ்த்தப்பெறுகிறது. ஐவர் ராஜா கதையும் பார்வதி அம்மன் கதையும் பாடப்பெறுகிறது. கும்மிப்பாடல் நிகழ்த்தப் பெறுகிறது |
நேர்த்திக்கடன்கள் | முளைப்பாரி எடுத்தல் மாவிளக்குப் பெட்டி வைத்தல் சாமிக்குரிய அணிகலன்கள் உடைகள் பூசைக்குரிய பொருட்கள் வழங்குதல் |
பிறசெய்திகள் | மிக தொன்மையான கோயிலாகும் கடல் தீர்த்தம் ஆற்றுத் தீர்த்தவாரி இவற்றில் சாமி தீர்த்தமாடி கொடைவிழா நடைபெறுகிறது |
You Are Here: Home» Hindu , Temples » பார்வதிஅம்மன்கோயில்சீனந்தோப்பு
0 comments