மூலவர் | மாரிஅம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | பெருமாள்சாமி, பேச்சிஅம்மன், பைரவர், மாயாண்டி சாமி, பத்திரகாளி அம்மன். |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி |
திருவிழா | ஆவணி மாதம் - கடைசி செவ்வாய் கொடைவிழா திங்கள் செவ்வாய் புதன் மூன்று நாட்கள் கொடை விழா நிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெறுகின்றன |
நிகழ்த்துக்கலைகள் | கணியான பாடல், உடுக்கடி வழிபாடு |
நேர்த்திக்கடன்கள் | முளைப்பாரி வைத்தல், ஆயிரங்கண் பானை தீச்சட்டி |
பிறசெய்திகள் | தீராத நோய்கள் குணமாகின்றன. ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள வடகரை என்ற ஊாரிலிருந்து இத்தெய்வம் வந்தமர்ந்துள்ளது. |
You Are Here: Home» Hindu , Temples » மாரிஅம்மன்கோயில்சீனந்தோப்பு
0 comments