ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » மாரிஅம்மன்கோயில்சீனந்தோப்பு


மூலவர்மாரிஅம்மன்
பரிவாரத்தெய்வங்கள்பெருமாள்சாமி, பேச்சிஅம்மன், பைரவர், மாயாண்டி சாமி, பத்திரகாளி அம்மன்.
நடைத்திறப்புசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி
திருவிழாஆவணி மாதம் - கடைசி செவ்வாய் கொடைவிழா திங்கள் செவ்வாய் புதன் மூன்று நாட்கள் கொடை விழா நிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெறுகின்றன
நிகழ்த்துக்கலைகள்கணியான பாடல், உடுக்கடி வழிபாடு
நேர்த்திக்கடன்கள்முளைப்பாரி வைத்தல், ஆயிரங்கண் பானை தீச்சட்டி
பிறசெய்திகள்தீராத நோய்கள் குணமாகின்றன. ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள வடகரை என்ற ஊாரிலிருந்து இத்தெய்வம் வந்தமர்ந்துள்ளது.
 
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply