மூலவர் | வடபத்திரகாளி அம்மன் |
பரிவாரத் தெய்வங்கள் | சிவன் பார்வதி பைரவர் சுடலைமாடன் |
நடைத்திறப்பு | தினsariசரி மாலை 7மணி அமுது படைத்து வழிபாடு நடத்தப் பெறுகிறது |
திருவிழாக்கள் | சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய் கொடைவிழா வரும் விதத்தில் ஆறு நாட்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் 3 ஆம் செவ்வாய்க்கிழமை திருமால் வழிபாடு வேப்பிலைத் தோரணம் கட்டி படைக்கஞ்சி படைத்து வழிபடப் பெறுகிறது. 30 நாட்களும்காலையில் சிறப்பு வழிபாடு ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்கிழமைதிருவிளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. |
நிகழ்த்துக் கலைகள் | வில்லுப்பாடல் கும்மிப்பாடல் நிகழ்த்தப்படுகிறது |
பிறசெய்திகள் | கடல் ஆற்றுத்தீர்த்தமாடி சாமியாடலுடன் கொடைவிழா நடைபெறுகிறது |
You Are Here: Home» Hindu , Temples » வடபத்திரகாளி அம்மன் கோயில் பேயன்விளை
0 comments