ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » ஒற்றை தலைவலி குறைய - பாட்டி வைத்தியம்


முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • இடைவிடாத தலைவலி.
  • வாந்தி.
  • உடல்வலி.
தேவையான பொருட்கள்:
  1. முட்டைக்கோஸ் இலை.
செய்முறை:
முட்டைகோஸ் இலைகளை  நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

0 comments

Leave a Reply