ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பாதகரைசுவாமிகோயில் (இலங்கத்தம்மன்கோயில்தெரு)


மூலவர்பாதகரைசுவாமி
பரிவாரத்தெய்வங்கள்திருமால், வாலைகுரு, சன்னியாசி,
மும்மூர்த்தி, குடைவண்டிசாமி,
சிவனைந்தபெருமாள்,
சித்திரபுத்திரர்,பாதாளவடிவு(தேவி தாயார்)
பட்டாணிசாய்பு,உஜ்ஜையினிமாகாளிஅம்மன், முத்துப்பேச்சிஅம்மன், மயானபேச்சிஅம்மன் , சந்தனமாரிஅம்மன், இசக்கியம்மன் , சுடலைமாடன் ,காலன், முத்தன்பகடை, சாமத்துரை, பேச்சி அம்மன்.
நடைத்திறப்புசெவ்வாய் வெள்ளி மாலை 6.00 மணி முதல் 7.30 வரை
திருவிழாக்கள்சித்திரை மாதம் பட்டாணி சாய்ப்புக்கு ரொட்டி சுட்டு வைத்து பூஜை நடைபெறும். கோயில் கொடை புரட்டாசி மாதம் இரண்டு நாட்கள் செவ்வாய் புதன்  நடைபெறுகின்றன.
நிகழ்த்துக்கலைகள்அருள்மிகு பாதகரைசுவாமி பற்றிய கணியான் கூத்து நிகழ்தப்படுகின்றது.
பிறசெய்திகள்சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்க நாடார் குடியிருப்பிலிருந்து குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்கிருந்து ஸ்ரீ பாதகரை சுவாமிகோயில் பிடிமண் எடுத்து வந்து (போட்டுக்கொடுத்து) நிறுவி வழிபட்டு வருகின்றனர்.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply