மூலவர் | பாதகரைசுவாமி |
பரிவாரத்தெய்வங்கள் | திருமால், வாலைகுரு, சன்னியாசி, மும்மூர்த்தி, குடைவண்டிசாமி, சிவனைந்தபெருமாள், சித்திரபுத்திரர்,பாதாளவடிவு(தேவி தாயார்) பட்டாணிசாய்பு,உஜ்ஜையினிமாகாளிஅம்மன், முத்துப்பேச்சிஅம்மன், மயானபேச்சிஅம்மன் , சந்தனமாரிஅம்மன், இசக்கியம்மன் , சுடலைமாடன் ,காலன், முத்தன்பகடை, சாமத்துரை, பேச்சி அம்மன். |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 6.00 மணி முதல் 7.30 வரை |
திருவிழாக்கள் | சித்திரை மாதம் பட்டாணி சாய்ப்புக்கு ரொட்டி சுட்டு வைத்து பூஜை நடைபெறும். கோயில் கொடை புரட்டாசி மாதம் இரண்டு நாட்கள் செவ்வாய் புதன் நடைபெறுகின்றன. |
நிகழ்த்துக்கலைகள் | அருள்மிகு பாதகரைசுவாமி பற்றிய கணியான் கூத்து நிகழ்தப்படுகின்றது. |
பிறசெய்திகள் | சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்க நாடார் குடியிருப்பிலிருந்து குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்கிருந்து ஸ்ரீ பாதகரை சுவாமிகோயில் பிடிமண் எடுத்து வந்து (போட்டுக்கொடுத்து) நிறுவி வழிபட்டு வருகின்றனர். |
You Are Here: Home» Hindu , Temples » பாதகரைசுவாமிகோயில் (இலங்கத்தம்மன்கோயில்தெரு)
0 comments