மூலவர் | முத்தாரம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | சுடலைமாடசாமி, பேச்சியம்மன், நாராயணசாமி, பத்திரகாளி அம்மன், உச்சிமாகாளி அம்மன் |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழாக்கள் | ஆவணி மாதம் மூன்றாவது வாரம் வரும் விதத்தில் நான்கு நாள் வில்லுப்பாடல் நிகழ்த்தப்படுகிறது. முளைப்பாரி வைத்து கும்மிப்பாடல் பாடப்பெறுகிறது |
பிறசெய்திகள் | கீழச்சுப்பிரமணியபுரம் என்றழைக்கப்பெறும் இவ்வூர் பேயன்விளைக்கு நேர் தெற்கே உள்ளது. பேயன்விளை புதூர் என்றும் அழைக்கப்படுகிறது |
You Are Here: Home» Hindu , Temples » முத்தாரம்மன்கோயில்கீழச்சுப்பிரமணியபுரம்
0 comments