
மூலவர் | உச்சிமாகாளி அம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | விநாயகர் சுடலைமாட சாமி |
நடைத்திறப்பு | தினசரி இரவு 8.00 மணி |
திருவிழா | சித்திரை மாதம் இரண்டு நாட்கள் கொடைவிழா நடைபெறுகின்றது. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நடத்தப்படுகிறது. |
நேர்த்திக்கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்கள் வழங்குதல். |
0 comments