மூலவர் | பத்திரகாளி அம்மன் |
பரிவாரத் தெய்வங்கள் | சர்வசக்தி விநாயகர் |
நடைதிறப்பு | தினமும் இரவு 7.00 மணி மார்கழி மாதம் காலையில் சிறப்பு வழிபாடு |
திருவிழா | ஆடி மாதம் கடைசி செவ்வாய் உட்பட மூன்று நாட்கள் கொடைவிழா திருவிளக்கு வழிபாடுடன் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு வழிபாடு |
நிகழ்த்துக் கலைகள் | வில்லுப்பாடல் நிகழ்த்தப்படுகிறது முளைப்பாரி எடுக்கும் போது சிறுமிகள் கும்மிப்பாடல் நிகழ்த்துகின்றனர். |
நேர்த்திக்கடன் | மணி அம்மனுக்குப் பட்டு பொன் நகைகள் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல். |
பிற செய்திகள் | மிகத் தொன்மையான இக் கோயிலுக்கு 21 பீடங்கள் இருந்தன. அவைகள் வழிபாட்டில் தற்போது இல்லை. தற்போதுள்ள பத்திரகாளியம்மன் சிலை இராமமூர்த்தி சாமிகளால் வழங்கப்பட்டு திரு.எஸ்.ஆர்.செல்வராஜ் அவர்களாலும் ஸ்ரீ சர்வசக்தி விநாயகர்சிலை பழனி தண்டாயுதபாணி பாதயாத்திரை முருக பக்தர்கள் சபாவினர் சார்பிலும் நிறுவப்பட்டது. |
You Are Here: Home» Hindu , Temples » பத்திரகாளி அம்மன் கோயில் (மெயின்ரோடு இரட்டை பைப் அருகில் வண்டிப்பேட்டை)
0 comments