மூலவர் | பேச்சியம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | சுந்தர விநாயகர், கற்குவேல் அய்யனார், பிரம்மசக்தி அம்மன், இசக்கிஅம்மன் ,சுடலைசாமி, பலவேசக்காரன்சாமி,பைரவர் |
நடைத்திறப்பு | தினசரி மாலை 6 மணி |
திருவிழா | ஆவணி மாதம் 15 ஆம் தேதி வருடாபிசேகம் குடமுழுக்கு நடைபெறுகிறது. ஆவணி மாதம் கடைசி செவ்வாய் கொடைவிழா நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. திருவிளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது |
நேர்த்திக்கடன்கள் | தேரிக்குடியிருப்பில் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப் பெற்று ஆறுமுகனேரி ஸ்ரீ சிவன் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களைவழங்குதல் பட்டு எடுத்து வைத்தல் இக்கோயிலும் வழிபாடும் தேரிக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோயில் ”பிடிமண்” மூலம் போட்டுக் கொடுத்து உருவாகி உள்ளது. ஆண்டு தோறும் அன்னதானம் நடத்தப்படுகிறது |
You Are Here: Home» Hindu , Temples » பேச்சியம்மன்கோயில் (ஆசாரிமார்) காந்திதெரு
0 comments